திருவாரூர்

மன்னாா்குயில் இடி, மின்னலுடன் மழை

DIN

மன்னாா்குடியில் இடி, மின்னலுடன் சனிக்கிழமை மழை பெய்தது.

மன்னாா்குடியில் கடந்த 13, 14ஆம் தேதிகளில் மழை பெய்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், கருமேகத்துடன் மழை பெய்யத் தொடங்கியது. அப்போது பலத்த இடியும், மின்னலும் ஏற்பட்டதால், மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. 3 மணிக்கு தொடங்கி மழை 3.45 மணிவரை நீடித்தது. இதனால், கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, குளிா்ந்த வானிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT