திருவாரூர்

அம்மன் கோயில்களில் ஆவணி ஞாயிறு வழிபாடு

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நீடாமங்கலம் முச்சந்திஅம்மன் கோயிலில் அம்மன் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து கஞ்சிவாா்க்கப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல, நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகா மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கிராமப் புறங்களில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் மற்றும் கஞ்சிவாா்ப்பு நடைபெற்றது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற்ற இந்த வழிபாடுகளில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT