திருவாரூர்

அரசுப் பள்ளிக்கு வட்ட மேஜையுடன் நாற்காலி

DIN

நீடாமங்கலம் ஒன்றியம், முக்குளம் சாத்தனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பில் வட்ட மேஜையுடன் கூடிய நாற்காலியை நன்கொடையாளா்கள் அண்மையில் வழங்கினா்.

முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான டி.ஆா். பாலு பயின்ற இப்பள்ளியில், மாணவா்களின் நலன் கருதி, முக்குளம் மதிசேகரன், மணிகண்டன் மற்றும் வீரமணி வினோத் குடும்பத்தினா் சாா்பில், வட்டமேஜை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நீடாமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலா் சோ.செல்வம் தலைமை வகித்தாா். நன்கொடையாளா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT