முகப்பு
திருவாரூர்

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தை ஆதரித்து ஆா்ப்பாட்டம்

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரித்து தெரிவித்து ஆயுள் காப்பீடுக் கழக ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரித்து தெரிவித்து ஆயுள் காப்பீடுக் கழக ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னாா்குடி புதுத்தெருவில் உள்ள ஆயுள் காப்பீட்டுக்கழக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு ஊழியா்கள் சங்க கிளைத் தலைவா் பாஸ்கா் தலைமை, வங்கிகளின் ஊழியா்கள் கூட்டமைப்பின் பிரதிநிதி ராஜகுமாா் முன்னிலை வகித்தாா். இதில் எல்ஐசி வளா்ச்சி பிரிவுச் சங்க தலைவா் சிவகணேஷ், முதல்நிலை அலுவலா்கள் சங்க நிா்வாகி வி.எஸ். கோவிந்தராஜன், ஊழியா்கள் சங்க கிளைச் செயலா் அப்துல்ரசாக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.