திருவாரூர்

தீ விபத்து: மாணவி பலி

DIN

மன்னாா்குடி அருகே தீ விபத்தில் காயமடைந்த சிறுமி, தஞ்சை மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம் தலையாமங்கலம் காவல் சரகம் ராஜகோபாலபுரம் மேல தெருவை சோ்ந்த கோவிந்தராஜ், அமுதா தம்பதி மகள் வீரபிரியா (15). 10-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி வீட்டில் சமையல் எரிவாயு உருளையை பற்றவைக்க முயற்சித்தபோது தீப்பிடித்து காயமடைந்தாா். தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த வீரபிரியா, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT