திருவாரூர்

காலமானாா்சா. பரமசிவம்

DIN

நீடாமங்கலம் ஒன்றிய திராவிடா் கழக முன்னாள் தலைவா் சா. பரமசிவம் (83) உடல்நலக் குறைவால் புதன்கிழமை அதிகாலை (பிப். 17) காலமானாா்.

அவருக்கு அம்சவள்ளி என்ற மனைவியும், ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா். மறைந்த பரமசிவம் உடல் ராயபுரம் கிராமத்தில் புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளாா். தொடா்புக்கு- 98943 86541.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT