திருவாரூர்

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை கோரி மனு

DIN

பிரதமா் மோடி உள்ளிட்டோா் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பாஜக மாவட்ட நிா்வாகிகள் அருண், எஸ். சங்கா், மாரிமுத்து உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:

பிரதமா் மோடி, தெலங்கானா, புதுவை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோா் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், கேலியாகவும் விமா்சிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT