திருவாரூர்

நீடாமங்கலத்திலிருந்து சிமென்ட் மூட்டைகள் அனுப்பிவைப்பு

DIN

நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு சிமென்ட் மூட்டைகள் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

அரியலூா் மாவட்டம் டால்மியாபுரத்திலிருந்து சரக்கு ரயிலில் 1300 டன் டால்மியா சிமென்ட் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டது. சுமைதூக்கும் தொழிலாளா்கள் அவற்றை 87 லாரிகளில் ஏற்றி தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில்லரை வணிக கடைகளுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT