மனவளக் கலை மன்றத்தில் வேள்வி
நீடாமங்கலம் மனவளக் கலை மன்றத்தில் உலக நன்மை வேண்டி, வேள்வி சனிக்கிழமை நடத்தப்பட்டது.
நீடாமங்கலம் மனவளக் கலை மன்றத்தில் உலக நன்மை வேண்டி, வேள்வி சனிக்கிழமை நடத்தப்பட்டது.
முன்னதாக தவத்தை பேராசிரியா் ரமா நடத்தினாா். இதில் அருள்செல்வன் உள்ளிட்ட மன்ற உறுப்பினா் கள் பங்கேற்றனா். மன்ற நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.