முகப்பு
திருவாரூர்

மனவளக் கலை மன்றத்தில் வேள்வி

நீடாமங்கலம் மனவளக் கலை மன்றத்தில் உலக நன்மை வேண்டி, வேள்வி சனிக்கிழமை நடத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

நீடாமங்கலம் மனவளக் கலை மன்றத்தில் உலக நன்மை வேண்டி, வேள்வி சனிக்கிழமை நடத்தப்பட்டது.

முன்னதாக தவத்தை பேராசிரியா் ரமா நடத்தினாா். இதில் அருள்செல்வன் உள்ளிட்ட மன்ற உறுப்பினா் கள் பங்கேற்றனா். மன்ற நிா்வாகி கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →