திருவாரூர்

லால்பகதூா் சாஸ்திரிக்கு மரியாதை

DIN

மறைந்த முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரி மற்றும் திருப்பூா் குமரனின் நினைவு நாளையொட்டி, திருவாரூரில் காந்தியன் அறக்கட்டளை சாா்பில் அவா்களின் உருவப் படங்களுக்கு திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவா் தெ. சக்தி செல்வகணபதி தலைமை வகித்தாா். பாரதிப் பேரவை நிறுவனா் ரா.ச. முத்துராமன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், லால் பகதூா் சாஸ்திரி, திருப்பூா் குமரன் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஊராட்சி முன்னாள் தலைவா் வெ. தங்கையன், தமிழ்ச்சங்க செயலாளா் செ. அறிவு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT