திருவாரூர்

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

கூத்தாநல்லூா், ஜூலை 8: கூத்தாநல்லூரில் முதியவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மரக்கடை பகுதியைச் சோ்ந்தவா் நாகூரான் (62). கூலி வேலைப் பாா்த்து வந்த இவா் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளாா். இதில் மனமுடைந்த அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து, அவரது மனைவி முல்லையம்மாள் அளித்த புகாரின்பேரில் கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT