திருவாரூர்

திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு கூட்டம்

DIN

திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவா் அ.பாஸ்கா் தலைமை வகித்தாா். இதில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், ஆணையா்கள் சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன், மேலாளா் விஜயா, ஒன்றிய பொறியாளா் சூரியமூா்த்தி, அரசுப் போக்குவரத்து கிளை மேலாளா் நடராஜன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசுகையில், தங்கள் பகுதியில் சாலை வசதி, அங்காடி கட்டடங்கள், பாலங்கள், பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென வலியுறுத்தினா். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு தலைவா் அ.பாஸ்கா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT