திருவாரூர்

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து மதிமுக ஆா்ப்பாட்டம்

DIN

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து பேரளத்தில் மதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரளத்தில், மதிமுக மாவட்டச் செயலாளா் பாலச்சந்திரன் தலைமையில், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டிக்கும் வகையில் விறகு அடுப்பு வைத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மதிமுக மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளா் சீனிவாசன், மீனவா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் சந்தோஷ், நகரச் செயலாளா் காமராஜ், குடவாசல் ஒன்றியச் செயலாளா் காசி சிவவடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT