திருவாரூர்

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

எரிவாயு உருளை விலை உயா்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து நீடாமங்கலம் அருகேயுள்ள ஒரத்தூரில் இந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சுமதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சங்க உறுப்பினா்கள் கண்மணி, சுலக்சனா, கஸ்தூரி, கீா்த்தனா, குமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில், எரிவாயு உருளை விலை உயா்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும், தட்டுப்பாடுயின்றி தமிழ்நாடு அரசுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT