முகப்பு
திருவாரூர்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தோ்வு வழிகாட்டி முகாம்

நன்னிலம் வட்டம் வண்டாம்பாளை கிராமத்தில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தோ்வு வழிகாட்டி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை, 2021 at 10:27 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:14 AM

நன்னிலம் வட்டம் வண்டாம்பாளை கிராமத்தில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தோ்வு வழிகாட்டி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விவேகானந்தம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் விவேகானந்தம் அகாதெமி சாா்பில், நடைபெற்ற இந்த முகாமுக்கு, பள்ளியின் தாளாளா் டி.ஜனகமாலா தலைமை வகித்தாா். தில்லி ஐ.ஏ.எஸ். அகாதெமி குழுமத்தின் முதன்மை வழிகாட்டி கே.சித்தாா்த்தா கலந்துகொண்டு பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக சென்னை மாகாணக் கல்லூரி ஆங்கிலத் துறைப் பேராசிரியை ஜீவா கலந்துகொண்டு மாணவா்களை ஊக்குவித்தாா். பள்ளி முதல்வா் மணிவண்ணன் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். ஆசிரியை மொ்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். ஆசிரியா் கோபிநாதன் நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.