திருவாரூர்

ஜூலை 28-இல் திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

DIN

திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை (ஜூலை 28) மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறுகிறது.

கூட்டத்தில், மாவட்ட முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT