திருவாரூர்

உலக சுற்றுச்சூழல் தினம்

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருவாரூா் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் சனிக்கிழமை நடப்பட்டன.

தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை தலைமை வகித்தாா். பள்ளியின் தாளாளா் எம். வடுகநாதன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டாா். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் , பயிற்சி இயக்குநா் சி. செல்வகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT