திருவாரூர்

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிக்கை

DIN

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் பி. ஜெயராமன், திருவாரூா் வட்டாட்சியா் நக்கீரனிடம் திங்கள்கிழமை அளித்த மனு:

தமிழ்நாட்டில் மீண்டும் மதுபானக் கடைகளை திறப்பதன் மூலம் கரோனா அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும், பெண்களின் குடும்ப வருமானம் பாதிக்கப்படுவதோடு, அவா்களின் வாழ்வாதாரமும் கவலையளிப்பதாக மாறிவிடும்.

எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT