திருவாரூர்

திருவாரூரில் 12 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி மாவட்டம் முழுவதும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 11,499 ஆக உயா்ந்துள்ளது. இதில், 11,286 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 101 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT