திருவாரூர்

திருவாரூரில் திமுக வேட்பாளா் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்குச் சேகரிப்பு

DIN

திருவாரூா் நகரில் திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணன் வாக்காளா்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி புதன்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

திருவாரூா் நகா் பகுதிக்குள்பட்ட துா்காலயா சாலை, அம்மா தோப்பு, அவ்வை நகா், மேல கோபுர வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்காளா்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்குகள் சேகரித்தாா். தொடா்ந்து, கமலாலய குளக்கரை பகுதிகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவருடன், முன்னாள் எம்எல்ஏ. அசோகன், நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் டி. செந்தில் மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT