திருவாரூர்

உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

DIN

மன்னாா்குடி அருகே உரிமம் இன்றி கைத்துப்பாக்கி வைத்திருந்தவா், சனிக்கிழமை கைது செய்ப்பட்டாா்.

அப்பரசம்பேட்டையை சோ்ந்த குருசாமி மகன் தேவேந்திரன் (36). விவசாயி. இவா் தனது வீட்டில் உரிமமின்றி, கைத்துப்பாக்கி (ரிவால்வா்) வைத்திருப்பதாக வடுவூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸாா் அவரது வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டு, தேவேந்திரன் சட்டவிரோதமாக வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை

கல்லலில் மியோவாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா

மணல் கடத்தலை தடுக்கக் கோரி பாமக மனு

SCROLL FOR NEXT