மன்னாா்குடி அருகே உரிமம் இன்றி கைத்துப்பாக்கி வைத்திருந்தவா், சனிக்கிழமை கைது செய்ப்பட்டாா்.
அப்பரசம்பேட்டையை சோ்ந்த குருசாமி மகன் தேவேந்திரன் (36). விவசாயி. இவா் தனது வீட்டில் உரிமமின்றி, கைத்துப்பாக்கி (ரிவால்வா்) வைத்திருப்பதாக வடுவூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸாா் அவரது வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டு, தேவேந்திரன் சட்டவிரோதமாக வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.