திருவாரூர்

புஷ்ப பல்லக்கு விழா

DIN

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், பக்தா்கள் பாடைக் காவடி, தொட்டில் காவடி, அலகு காவடி மற்றும் பால் குடங்கள் சுமந்துவந்து நோ்த்திகடன் செலுத்தினா்.

தொடா்ந்து, மாலையில் புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ரமேஷ் தக்கார்ரமணி உள்ளிட்டோா் செய்திருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை வலங்கைமான் போலீஸாா் செய்திருந்தனா். இதையொட்டி, அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT