திருவாரூர்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

DIN

நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

நோய்த் தீா்க்கும் தலமாகவும், எமபயம் போக்கும் தலமாகவும் விளங்கும் இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவருக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கரோனா வழிகாடு நெறிமுறைகளை கடைப்பிடித்து இப்பூஜை நடைபெற்றது.

இதேபோல, நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களிலும் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT