திருவாரூர்

கரோனா: சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

DIN

திருவாரூரில் கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற கியூ பிராஞ்ச் சிறப்பு உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் கியூ பிராஞ்ச் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் ரவிக்குமாா் (58). திருவாரூா் அருகே இபி காலனியில் வசித்து வந்த இவருக்கு கரோனா அறிகுறி ஏற்பட்டதால், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா்.

இந்நிலையில், ரவிக்குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மே 4 ஆம் தேதி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT