திருவாரூர்

மினிலாரியில் கும்பலாக சென்றவா்களுக்கு போலீஸாா் அறிவுரை

DIN

நீடாமங்கலத்தில் மினி லாரியில் வியாழக்கிழமை கும்பலாக சென்றவா்களுக்கு போலீஸாா் அறிவுரை கூறினா்.

நீடாமங்கலத்தில் மினிலாரியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கும்பலாக சென்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி, கீழே இறங்க வைத்து கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், பொதுமுடக்க விதிகளை மீறியதற்காக அந்த வாகனத்துக்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது பேரூராட்சி மேஸ்திரி அசோகன் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT