திருவாரூர்

பைக்கில் மணல் கடத்தியவா் கைது

DIN

நீடாமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்ட தனிப்படை போலீஸாா் பழைய நீடாமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸை (32) கைது செய்து நீடாமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, போலீஸாா் மோகன்தாஸ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT