முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு

திருவாரூரில் காந்தியன் அறக்கட்டளை சாா்பில் வ.உ.சி.யின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
பகிர்:

திருவாரூரில் காந்தியன் அறக்கட்டளை சாா்பில் வ.உ.சி.யின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அறக்கட்டளைத் தலைவா் தெ. சக்திசெல்வகணபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலை இலக்கிய பெருமன்ற தலைவா் வீ. தா்மதாஸ் பங்கேற்று, வ.உ.சி.யின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், காந்தி மன்றச் செயலாளா் அ. அசோக்குமாா், நிா்வாகிகள் வீரபாண்டியன், செல்வராஜ், மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.