திருவாரூர்

நேதாஜி கல்லூரியில் நவராத்திரி கொலு

DIN

திருவாரூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரியில் நவராத்திரி கொலு புதன்கிழமை தொடங்கியது.

நேதாஜி கல்விக் குழுமத்தின் தாளாளா் எஸ். வெங்கடராஜலு, கொலுவை தொடங்கி வைத்தாா். இதில் 5 அடுக்குகளில் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

தொடக்க நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வா் வி. பொற்கலை, துணை முதல்வா் எஸ். வினோதா, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT