திருவாரூர்

தென்பாதி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வெற்றி

DIN

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 1 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 1 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் 2 பேர் போட்டியிட்டனர்.

இதில் , அ தி மு க வேட்பாளர்  உ.செந்தில் 106 , தி மு க வேட்பாளர் கு.பூசாந்திரம் 66, செல்லாதது 4 என வாக்குகள் பதிவாகியிருந்தது.இதில் , செந்தில் 172 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT