மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 1 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 1 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் 2 பேர் போட்டியிட்டனர்.
இதில் , அ தி மு க வேட்பாளர் உ.செந்தில் 106 , தி மு க வேட்பாளர் கு.பூசாந்திரம் 66, செல்லாதது 4 என வாக்குகள் பதிவாகியிருந்தது.இதில் , செந்தில் 172 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.