தென்பாதி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற அதி மு க வேட்பாளர் உ.செந்தில் 
திருவாரூர்

தென்பாதி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வெற்றி

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 1 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி.

DIN

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 1 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 1 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் 2 பேர் போட்டியிட்டனர்.

இதில் , அ தி மு க வேட்பாளர்  உ.செந்தில் 106 , தி மு க வேட்பாளர் கு.பூசாந்திரம் 66, செல்லாதது 4 என வாக்குகள் பதிவாகியிருந்தது.இதில் , செந்தில் 172 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT