தென்பாதி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற அதி மு க வேட்பாளர் உ.செந்தில் 
திருவாரூர்

தென்பாதி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வெற்றி

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 1 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி.

DIN

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 1 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினர் வார்டு எண் 1 க்கு நடைபெற்ற தற்செயல் தேர்தலில் 2 பேர் போட்டியிட்டனர்.

இதில் , அ தி மு க வேட்பாளர்  உ.செந்தில் 106 , தி மு க வேட்பாளர் கு.பூசாந்திரம் 66, செல்லாதது 4 என வாக்குகள் பதிவாகியிருந்தது.இதில் , செந்தில் 172 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெஃப்லிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு 4 பதக்கங்கள்!

சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை!

தமிழக ஒப்புதலின்றி மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது: அமைச்சா் துரைமுருகன்

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: தலைமறைவாக இருந்தவர் கைது!

முன்மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT