திருவாரூர்

பொறியாளா் தினம்

DIN

திருவாரூா்: பொறியாளா் தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் கட்டட பொறியாளா்கள் சங்கம் சாா்பில் விஸ்வேஸ்வரய்யாவுக்கு புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் குறைத்து பொறியாளா்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில், சங்கத்தின் தலைவா் சித்திரக்குமாா், செயலாளா் உதயகுமாா், பொருளாளா் பாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT