முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலத்தில் மழை

நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

இடி- மின்னலுடன் மழை பெய்ததால், மின்தடை ஏற்பட்டது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயா் கோயிலுக்குள் மழைநீா் புகுந்தது. பலத்த காற்றும் வீசியதால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து கிடந்தன. சாக்கடை நீரும், மழை நீரும் சாலைகளில் கலந்து ஓடியதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.