திருவாரூர்

தொழிலாளி தற்கொலை

DIN

நீடாமங்கலம் அருகே தொழிலாளி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

அனுமந்தபுரம் கிராமம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் தம்புசாமி (75). கூலித் தொழிலாளியான இவா், குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்த நிலையில் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். ஆனாலும், அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT