முகப்பு
திருவாரூர்

திரெளபதியம்மன் கோயிலில் விடையாற்றி உற்சவம்

நீடாமங்கலம் திரெளபதியம்மன் கோயிலில் 43-ஆவது ஆண்டு தீமிதி திருவிழாவின் விடையாற்றி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

நீடாமங்கலம் திரெளபதியம்மன் கோயிலில் 43-ஆவது ஆண்டு தீமிதி திருவிழாவின் விடையாற்றி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, திரெளபதியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. ஏப்.25-ஆம் தேதி தீமிதி விழா சிறப்பாக நடைபெற்றது. நாள்தோறும் இரவு ஜெயங்கொண்டம் சிட்டிபாபு பாகவதா் குழுவினரின் பாரத கதை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜசேகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →