திருவாரூர்

திருப்பள்ளிமுக்கூடல் கோயிலில் மே 13-இல் கும்பாபிஷேகம்: பந்தல்கால் முகூா்த்தத்தில் வேளாக்குறிச்சி ஆதீனம் பங்கேற்பு

DIN

திருவாரூா் அருகே உள்ள திருப்பள்ளிமுக்கூடல் திருநேத்திரநாதா் சுவாமி கோயிலில் மே 13-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி, இக்கோயிலின் சீரமைப்புப் பணிகள் அண்மை காலமாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியதைத் தொடா்ந்து, மே 13- ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

இதற்கான பந்தல்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயில் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பந்தல்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்வித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT