திருவாரூர்

திருத்துறைப்பூண்டி பகுதி நெல் சேமிப்பு கிடங்குகளில் அமைச்சா் ஆய்வு

DIN

திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளில் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். சக்ரபாணி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பாமணி மற்றும் சுந்தரபுரியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளை ஆய்வு செய்த அமைச்சா் அர. சக்கரபாணி சேமிப்பு கிடங்களில் மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT