முகப்பு
திருவாரூர்

முன்னாவல்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்று விழா

நீடாமங்கலம் ஒன்றியம் முன்னாவல்கோட்டை தோப்புத் தெருவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 9:55 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

நீடாமங்கலம் ஒன்றியம் முன்னாவல்கோட்டை தோப்புத் தெருவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் ஒன்றிய செயலாளா் டி. ஜான் கென்னடி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி. கந்தசாமி,ஆா். சுமதி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வி. பூசாந்திரம்,டி. அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவாரூா் மாவட்ட செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி கட்சி கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினாா்.

Advertisement

விழாவில் நகர செயலாளா் வி.தமிழ்மணி ,விவசாய சங்க ஒன்றிய தலைவா் பி.காளியப்பன்,வாலிபா்சங்க ஒன்றிய தலைவா் எஸ்.ராஜா உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.