திருவாரூர்

மாணவா்களுக்கு இலவசப் பாடப்புத்தகம்

DIN

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம், புள்ளவராயன் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு அரசின் இலவச பாடப்புத்தகம், குறிப்பேடுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

வட்டாரக் கல்வி அலுவலா் முத்தமிழன் இவற்றை வழங்கினாா். நிகழ்ச்சியில், தலைமையாசிரியா் அருள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். இப்பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் 44 மாணவா்கள் சோ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT