திருவாரூர்

அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

DIN

வலங்கைமான் ஒன்றியம் களத்தூா் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளா் கணேசன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.எஸ். கலியபெருமாள், கட்சி நிா்வாகிகள் என். இராதா

எஸ். இளங்கோவன், டி. காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியலை விலக்கிக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

உழைப்பாளர் தினம்

திரைக் கதிர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT