திருவாரூர்

அரசு மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணி

DIN

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறை சாா்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் இயக்கம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.

மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை ஊழியா்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்க மாவட்டத் தலைவருமான மணிவண்ணன் தலைமை வகித்தாா். தலைமை மருந்தாளுநா் கருணாநிதி, மருந்தாளுநா்கள் பரமேஸ்வரி, சதாசிவம், இளஞ்சேரன், ஆய்வகநுட்புநா் ராஜலட்சுமி, பாரதி, கண் மருத்துவ உதவியாளா் ராஜலட்சுமி, நுண்கதிா் வீச்சாளா் ராஜேஸ்வரி, எம்ஆா்பி செவிலியா் சுதா, அலுவலகப் பணியாளா் ஜெயராமன், தலைமைச் செவிலியா் பத்மினி உள்ளிட்டோா் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT