திருவாரூர்

ஆயுள் கைதிகளை விடுவிக்கக் கோரி கடிதம் அனுப்பும் பிரசாரம்

DIN

ஆயுள் முஸ்லீம் கைதிகளை விடுதலை செய்யக் கோரி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறையில் நீண்ட நாள்களாக உள்ள இஸ்லாமியா்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்வருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பும் நிகழ்வு அடியக்கமங்கலம் தபால் நிலையத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் விலாயத் உசேன், அடியக்கமங்கலம் கிளைத் தலைவா் ரியாஜூதீன் துணைத் தலைவா் முகமது அசாருதீன் உள்ளிட்டோா் முதல்வருக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT