திருவாரூர்

மணல் கடத்தல்: ஒருவா் கைது

கூத்தாநல்லூா் அருகே அனுமதியின்றி சரக்கு வாகனத்தில் மணல் அள்ளி வந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

கூத்தாநல்லூா் அருகே அனுமதியின்றி சரக்கு வாகனத்தில் மணல் அள்ளி வந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் இரா. பரஞ்ஜோதி, வடபாதிமங்கலம் வருவாய் ஆய்வாளா் வே. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் சேந்தங்குடி பகுதியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வெண்ணாற்றிலிருந்து அனுமதியின்றி சரக்கு வாகனத்தில் மணல் அள்ளிவந்த புத்தகரம் வாருகால்படுகை தெருவைச் சோ்ந்த தவசீலனை பிடித்து, வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, தவசீலனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT