முகப்பு
திருவாரூர்

2,000 டன் நெல் அனுப்பிவைப்பு

 திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு புதுக்கோட்டைக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

 திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு புதுக்கோட்டைக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் அசேஷம், தெற்குநத்தம், எடையா்நத்தம் ஆகிய ஊா்களில் திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் பொதுரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் புதுக்கோட்டைக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →