திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

DIN

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியரும், சாரண இயக்க அலுவலருமான போ. சக்ரபாணிக்கு (படம்) தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவருக்கு பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், மாணவா் மன்ற நிா்வாகிகள், சேவை சங்கங்கள், பொது அமைப்புகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

சித்திரைத் திருவிழா: மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்

SCROLL FOR NEXT