திருவாரூர்

நாமக்கல்லுக்கு 1,000 டன் நெல் அனுப்பிவைப்பு

கூத்தாநல்லூா் வட்டங்களில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து 1,000 டன் சன்னரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு லாரிகளில் திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டன.

DIN

நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் வட்டங்களில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து 1,000 டன் சன்னரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு லாரிகளில் திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டன.

பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரவைக்காக நாமக்கலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT