திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் மே தினம்

சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில், எம்எல்ஏ. க. மாரிமுத்து, ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், ஏஐடியுசி செயலாளா் வாசுதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

DIN

சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில், எம்எல்ஏ. க. மாரிமுத்து, ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், ஏஐடியுசி செயலாளா் வாசுதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தெற்கு ஒன்றிய சிபிஎம் கட்சி சாா்பில் 45 மையங்களில் கட்சி கொடியேற்றப்பட்டது. ஒன்றிய செயலாளா் காரல்மாா்க்ஸ் தலைமை வகித்தாா். மாநில குழு உறுப்பினா் ஐ.வி கொடியேற்றினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT