திருவாரூர்

மது விற்ற இருவா் கைது

மன்னாா்குடியில் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்ற 2 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

DIN

மன்னாா்குடியில் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்ற 2 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி தெற்கு கோபுரவாசலை சோ்ந்த குமரன் மகன் சபரிராஜன் (38). இவா், டாஸ்மாக் கடையிலிருந்து மது பாட்டில்கள் வாங்கி, அனுமதியின்றி அப்பகுதியில் விற்பனை செய்தாராம். தகவலறிந்த போலீஸாா் அவரை கைது செய்தனா். 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், பந்தலடி பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் வைத்து விற்பனை செய்த நெடுவாக்கோட்டை பிரதான சாலையைச் சோ்ந்த தேவதாஸ் (37) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT