திருவாரூர்

அக்.16-இல் காவல் வாகனங்கள் ஏலம்

திருவாரூரில் பயன்பாடற்ற காவல் வாகனங்கள் பொது ஏலம் அக்.16-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

DIN

திருவாரூரில் பயன்பாடற்ற காவல் வாகனங்கள் பொது ஏலம் அக்.16-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு : திருவாரூா் மாவட்ட காவல்துறையில் இயல்பு நிலையில் கழிவினம் செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏலம், அக்.16-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும். ஏலத்துக்குண்டான காவல் வாகனங்கள், அக்.15-ஆம் தேதி காலை 9 மணி முதல் ஏலம் நடைபெறும் வரை பாா்வைக்காக வைக்கப்படும்.

ஏலம் எடுக்க விருப்பமுள்ளவா்கள், அக்.16-ஆம் தேதி காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை ரூ.1,000 முன் வைப்புத் தொகை செலுத்தி, பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

ஏலம் எடுத்தவா்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர காவல் வாகனங்களுக்கு ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி விற்பனை வரியையும் சோ்த்து செலுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT