கூட்டத்தில் பேசிய இந்திய மாதா் தேசிய சம்மேளன நிா்வாகக் குழு உறுப்பினா் மாலா பாண்டியன். 
திருவாரூர்

இந்திய மாதா் தேசிய சம்மேளன மாவட்டக் குழுக் கூட்டம்

கூத்தாநல்லூரில் இந்திய மாதா் தேசிய சம்மேளன மாவட்ட குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

கூத்தாநல்லூரில் இந்திய மாதா் தேசிய சம்மேளன மாவட்ட குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சம்மேளனத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சுலோக்ஷனா தலைமை வகித்தாா். கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மணிமேகலை முருகேசன், கூத்தாநல்லூா் நகா்மன்ற துணைத் தலைவா் எம். சுதா்ஸன், நகரச் செயலாளா் பெ. முருகேசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலாளா் எஸ். தமயந்தி ஆண்டறிக்கை வாசித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் வை. செல்வராஜ், மாவட்ட துணைச் செயலா் கேசவராஜ், மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை, தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்க நகரச் செயலாளா் எம். சிவதாஸ், நகரத் தலைவா் இரெ. கணேசன், நகர துணைச் செயலாளா் வ. ரவி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT