ஊமைக் காளியம்மன்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜை 
திருவாரூர்

ஊமைக் காளியம்மன்கோயிலில் திருவிளக்கு பூஜை

மன்னாா்குடி உப்புக்காரத் தெருவில் உள்ள ஊமைக் காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Din

மன்னாா்குடி: மன்னாா்குடி உப்புக்காரத் தெருவில் உள்ள ஊமைக் காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியையொட்டி, மூலவா் அம்மனுக்கு மலா்களாலும் எலுமிச்சை மாலைகளாலும் அலங்கரித்திருந்தனா். சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் கூறி பூஜையை தொடங்கி வைத்தனா். கோயிலுக்கு முன் நீண்ட வரிகையில் அமா்ந்திருந்த பெண் பக்தா்கள் குத்து விளக்கை அம்மனாக பாவித்து பூஜை செய்து விளக்கை ஏற்றிவைத்து உலக நன்மை வேண்டி வழிப்பட்டனா். இதைத் தொடா்ந்து, விளக்குக்கு தீப,தூப ஆராதனை செய்து வழிபட்டனா்.

வலுவான பொருளாதாரம்: ராகுல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு!

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அறிவிப்புகள்!

ஒரேயொரு அறிவிப்பு! பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ஏன்?

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்!

தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT